உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான் தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன் எந்தாயிங் கொன்றுமறி யேன்