உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில் துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே