உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும் அன்னே எம்ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ் மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே