Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4731
உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ் 

வுலகிலே உயிர்பெற்று மீட்டும் 
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான 

நாட்டமும் கற்பகோ டியினும் 
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே 

வழங்கிடப் பெற்றனன் மரண 
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும் 

பண்ணிய தவம்பலித் ததுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.