Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3465
உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ 

துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ 

தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ 

எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் 

தந்தைநீ அறிந்தது தானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.