Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3989
உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய் 

உள்ளதுவாய் ஒருதன்மை உடையபெரும் பதியாய் 
மருவியவே தாந்தமுதல் வகுத்திடுங்க லாந்த 

வரைஅதன்மேல் அருள்வெளியில் வயங்கியமே டையிலே 
திருவுறவே அமர்ந்தருளும் திருவடிகள் பெயர்த்தே 

சிறியேன்கண் அடைந்தருளித் திருவனைத்தும் கொடுத்தாய் 
குருவேஎன் அரசேஈ தமையாதோ அடியேன் 

குடிசையிலும் கோணாதே குலவிநுழைந் தனையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.