Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3356
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் 

றொருவனை உரைப்பதோர் வியப்போ
குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் 

கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் 

கறியிலே கலந்தபே ராசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு 

வீங்கிட உண்டனன் எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.