Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3528
உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் 

உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப 

நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே 

பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் 

திகைப்பதும் திருவுளம் அறியும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.