Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3011
ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ

உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும்

மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே

குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே

நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.