Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1905
ஊட்டுந் திருவா ழொற்றியுளீ 

ருயிரை யுடலாஞ் செப்பிடைவைத் 
தாட்டுந் திறத்தீர் நீரென்றே 

னணங்கே யிருசெப் பிடையாட்டுந் 
தீட்டும் புகழன் றியுமுலகைச் 

சிறிதோர் செப்பி லாட்டுகின்றா 
யீட்டுந் திறத்தா யென்கின்றா 

ரிதுதான் சேடி யென்னேடீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.