Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1711
ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை 
வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும் 
சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ 
யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.