எக்கரை யும்மின்றி ஓங்கும் அருட்கடல் என்றுரைக்கோ செக்கரை வென்றபொன் என்கோ படிகத் திரளதென்கோ திக்கரை அம்பரன் என்கோஎன் உள்ளத்தில் தித்திக்கின்ற சக்கரைக் கட்டிஎன் கோநினைத் தான்மன்றில் தாண்டவனே