Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1224
எஞ்சா இடரால் இரும்பிணியால் ஏங்கிமனம் 
பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் 
செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பாநீ 
அஞ்சாதே என்றுன் அருள்கொடுத்தால் ஆகாதோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.