Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3431
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே 

இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் 

பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் 

உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் 

என்னுளம் நடுங்குவ தியல்பே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.