எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம் தருகின்றோம்() இன்னே என்றென் கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந் திருக்கின்ற கருத்தன் தன்னைப் புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை மெய்இன்பப் பொருளை என்றன் அண்ணலைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ () தருகின்றாம் - பி இரா பதிப்பு