எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால் நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும் பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு கண்ணாஎம தண்ணஎனக் கனநீறணிந் திடிலே திருச்சிற்றம்பலம் ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்தொவே உறுதி உணர்த்தல் கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்