Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :364
எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
பண்ணார்மொழி மலையாள்அருள் பாலாபனி ரண்டு
கண்ணாஎம தண்ணஎனக் கனநீறணிந் திடிலே

திருச்சிற்றம்பலம்

 ஆறக்கரம் என்பது ஆறாக்கரம் என நீட்டும் வழி நீட்டல்தொவே



 உறுதி உணர்த்தல்
கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.