Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2167
எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்

எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி

நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்

தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்

பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.