எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும் மீளமகிழ் கின்றேன் விரைந்து