Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4708
எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே 
சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன் 
அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர் 
வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.