Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3121
எனக்குநன்மை தீமையென்ப திரண்டுமொத்த இடத்தே

இரண்டும்ஒத்துத் தோன்றுகின்ற எழிற்பதங்கள் வருந்தத்
தனக்குநல்ல வண்ணம்ஒன்று தாங்கிநடந் தருளித்

தனித்திரவில் கடைப்புலையேன் தங்குமிடத் தடைந்து
கனக்குமனைத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து

களிப்பொடெனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து
உனக்கினிய வண்ணம்இதென் றுரைத்தருளிச் சென்றாய்

உடையவநின் அருட்பெருமை உரைக்கமுடி யாதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.