எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும் உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால் வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே