என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப் போதோ அருள்வாய் புகல்