Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3537
என்னள விலையே என்னினும் பிறர்பால் 

எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை 

உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் 

இருந்திடில் என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன 

அமுதனே அளித்தருள் எனையே   
  இருக்கில் - பி இரா பதிப்பு,

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.