என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய் உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில் என்உயிர் தரியா தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே இருக்கில் - பி இரா பதிப்பு,