Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3869
என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம் 
தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக் 
கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும் 
பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.