Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3509
என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் 

இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை 

வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் 

பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா 

திருந்ததோர் இறையும்இங் கிலையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.