Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3199
என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்

இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்

இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி

அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
என்புருக மனஞான மயமாகும் என்றால்

எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.