Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3468
என்புடை வந்தார் தம்முகம் நோக்கி 

என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ 

சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை 

வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் 

என்கொலோ என்றயர்ந் தேனே   
  இன்புடை - சமு க பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.