என்றசொல் செவிமடுத் திறையும் அஞ்சிடேல் இன்றுனக் கருட்பெருஞ் சோதி ஈந்தனம் நன்றுற மகிழ்கஎந் நாளுஞ் சாவுறா வென்றியும் அளித்தனம் என்று மேவினான்