Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3426
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் 

எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை 

நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் 

அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் 

எய்திடும் துயரும்நீ அறிவாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.