எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என் அப்பாஎன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத் திப்பாரில் நின்அடி யார்க்கேவல் செய்ய எனக்கருளே