Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4760
எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன் 

இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் 
ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே 

உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே 
வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே 

மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே 
சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே 

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.