எல்லாக் குறையும் தவிர்ந்தேன்உன் இன்னருள் எய்தினன்நான் வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே