Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5740
எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில் 

இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார் 
நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய 

நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால் 
இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் 

என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா 
செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும் 

சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.