எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல் நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு செல்வா கதவைத் திற