எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக் கருள்புரிந்தே எல்லார்க்கும் துணையாகி இருக்கவைத்தாய் எம்பெருமான் எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்றாய் இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாதுகுறித் திசைஎனக்கே