Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2129
எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்

தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்

பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்

கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன

வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.