Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3152
எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம்

எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி
வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும்

வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி
அழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால்

ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த
இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய்

எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.