Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3403
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே 

எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை 

அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் 

சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே 

ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.