Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5800
எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே 

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் 
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே 

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் 
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய் 

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் 
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.