Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1525
ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் 

என்கண் அனையார் என்தலைவர் 
பீடார் மாலை இட்டதன்றிப் 

பின்னோர் சுகமும் பெற்றறியேன் 
வாடாக் காதற் பெண்களெலாம் 

வலது பேச நின்றனடி 
கோடார் கொங்கை மாதேஎன் 

குறையை எவர்க்குக் கூறுவனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.