ஏன்றுகொள் வான்நம தின்னுயிர் போல்முக்கண் எந்தைஎன்றே சான்றுகொள் வாய்நினை நம்பிநின் றேன்இத் தமிஅடியேன் மான்றுகொள் வான்வரும் துன்பங்கள் நீக்க மதித்தலையேல் ஞான்றுகொள் வேன்அன்றி யாதுசெய் வேன்இந்த நானிலத்தே