Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3529
ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி 

ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் 

தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே 

மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் 

சுழல்வதும் திருவுளம் அறியும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.