Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5689
ஏலுநன் மணிமா மன்றருட் சோதி 

என்னுளத் தமர்ந்தனன் என்றாள் 
பாலும்இன் சுவையும் போன்றென தாவி 

பற்றினன் கலந்தனன் என்றாள் 
சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே 

சத்தியை அளித்தனன் என்றாள் 
மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள் 

மிகுகளிப் புற்றனள் வியந்தே   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம



--------------------------------------------------------------------------------

 தோழிக் குரிமை கிளத்தல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.