Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3251
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே  

 ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி
மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே

-  (--) சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.