ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க் கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர் விழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே