Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3055
ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா

தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி

விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்

புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்

சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.