ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே