Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4861
ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே 

அருள்ஒளித் திருவைநின் தனக்கே 
மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம் 

விரைந்திரண் டரைக்கடி கையிலே 
கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும் 

களிப்பொடு மங்கலக் கோலம் 
வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக 

என்றனர் மன்றிறை யவரே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.