Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4093
ஒசித்தகொடி அனையேற்குக் கிடைத்தபெரும் பற்றே 

உள்மயங்கும் போதுமயக் கொழித்தருளும் தெளிவே 
பசித்தபொழு தெதிர்கிடைத்த பால்சோற்றுத் திரளே 

பயந்தபொழு தெல்லாம்என் பயந்தவிர்த்த துரையே 
நசித்தவரை எழுப்பிஅருள் நல்கியமா மருந்தே 

நான்புணர நானாகி நண்ணியமெய்ச் சிவமே 
கசித்தமனத் தன்பர்தொழப் பொதுநடஞ்செய் அரசே 

களித்தெனது சொன்மாலை கழலில்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.