ஒத்தா ரையும்இழிந் தாரையும் நேர்கண் டுவக்கஒரு மித்தாரை வாழ்விப்ப தேற்றார்க் கமுதம் விளம்பிஇடு வித்தாரைக் காப்பது சித்தாடு கின்றது மேதினிமேல் செத்தாரை மீட்கின்ற துத்தர ஞான சிதம்பரமே